குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதி கோரும் சிபிஐ

குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதி கோரும் சிபிஐ

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய தமிழக அரசுக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியுள்ளது.
20 July 2022 3:58 AM GMT