பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
23 May 2024 2:01 AM GMTபவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
20 May 2024 5:37 PM GMTஅருணாசலேஸ்வரர் கோவிலில் ரோஜா சாமி தரிசனம்
சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக வெற்றி பெற முயற்சித்துள்ளார் என்று ரோஜா தெரிவித்துள்ளார்.
20 May 2024 11:59 AM GMTகோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 80 பஸ்கள் இயக்கம்
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 44 பஸ்கள் ஆற்காடு, ஆரணி வழியாக இயக்கப்பட உள்ளது.
19 May 2024 6:31 AM GMTகோயம்பேட்டிலிருந்து, திருவண்ணாமலைக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு
வரும் 23ம் தேதி முதல் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 May 2024 10:50 AM GMTசென்னை கடற்கரை-தி.மலை இடையே கழிவறையுடன் கூடிய மின்சார ரெயில்கள் விரைவில் இயக்கம் - தெற்கு ரெயில்வே
19 ஆண்டுகளுக்கு பின்னர் மே 2-ந் தேதி முதல் சென்னை கடற்கரை-தி.மலை இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
15 May 2024 4:34 AM GMTசாலை விபத்தில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலுவின் மகன்
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் சிக்கினார்.
12 May 2024 12:48 PM GMTவிஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்: திருவண்ணாமலையில் பரபரப்பு
சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மற்றும் குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து பொதுமக்கள் பூட்டினர்.
7 May 2024 4:14 AM GMTமதுபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கணவனை, கொலை செய்த மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 May 2024 6:09 PM GMTஅக்கா, தம்பியுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி...பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்
தச்சுத்தொழிலாளியான செந்தில்பிரபு வந்தவாசியில் வேலை செய்தபோது கவிதா என்ற பெண்ணை காதலித்து 2-ம் திருமணம் செய்து கொண்டார்.
5 May 2024 6:51 AM GMT35-வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை.. தகராறு செய்த மகன்... தாய், பெரியம்மா எடுத்த கோர முடிவு
திருமணம் செய்து வைக்க கூறி தாயார் ருக்மணியிடம் சுரேஷ் தகராறு செய்து வந்துள்ளார்.
5 May 2024 2:53 AM GMTமதுபோதையில் தகராறு செய்த மகன்: கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கல்லால் அடித்துக் கொன்ற தாய்
திருவண்ணாமலை அருகே மகனை கல்லால் அடித்துக் கொலை செய்த தாய் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
4 May 2024 6:16 PM GMT