மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் பதவியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார்.
22 Jun 2024 6:31 AM GMT
150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்தாரா..? - காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷன்

150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்தாரா..? - காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷன்

150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்து பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
2 Jun 2024 9:51 PM GMT
நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்மசாவு வழக்கு: 32 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்மசாவு வழக்கு: 32 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை

ஜெயக்குமார் தனசிங் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்ட 32 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
26 May 2024 9:52 PM GMT
நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம சாவு; குற்றவாளிகளை நெருங்கும் போலீசார்

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம சாவு; குற்றவாளிகளை நெருங்கும் போலீசார்

ஜெயக்குமார் தனசிங் இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவரது இறப்பு குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
11 May 2024 11:05 PM GMT
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு

காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு

ஜெயக்குமார் தனசிங் இறந்து 7 நாட்களாகியும் அவரது சாவில் உள்ள மர்மம் விலகாமல் உள்ளது.
10 May 2024 7:55 AM GMT
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் விசாரணை

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் விசாரணை

காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
7 May 2024 6:45 AM GMT
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயம்: வழக்கில் நீடிக்கும் மர்மம்

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயம்: வழக்கில் நீடிக்கும் மர்மம்

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
6 May 2024 7:28 AM GMT
ஜெயக்குமார் மர்ம மரணம் - 8 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

ஜெயக்குமார் மர்ம மரணம் - 8 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

ஜெயக்குமாரிடம் பணிசெய்த ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
6 May 2024 5:30 AM GMT
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தி.மு.க. அரசின் வன்முறை ஆதரவுப் போக்கினால், தமிழ்நாடே வன்முறையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
5 May 2024 9:44 AM GMT
யாரையும் பழிவாங்க வேண்டாம்.. மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் சிக்கின - அடுத்தடுத்து பரபரப்பு

"யாரையும் பழிவாங்க வேண்டாம்.." மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் சிக்கின - அடுத்தடுத்து பரபரப்பு

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன.
5 May 2024 6:21 AM GMT
மரணமடைந்த காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கவில்லை - போலீசார் தகவல்

மரணமடைந்த காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கவில்லை - போலீசார் தகவல்

காங்கிரஸ் தலைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 May 2024 2:20 AM GMT
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு - ராமதாஸ்

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு - ராமதாஸ்

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
4 May 2024 1:14 PM GMT