ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
முன்னாள் முதல் - அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி என்று அதிமுகவின் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
1 Aug 2023 12:22 PM GMTகோடநாடு வழக்கு: ஓ.பி.எஸ் - டி.டி.வி. தினகரன் தேனியில் கூட்டாக ஆர்ப்பாட்டம்
தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
1 Aug 2023 7:33 AM GMTகோடநாடு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு
ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
28 July 2023 8:15 PM GMTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
28 July 2023 5:58 AM GMTகோடநாடு வழக்கு: ஊட்டி கோர்ட்டில் இடைக்கால அறிக்கை இன்று தாக்கல்?
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
28 July 2023 3:41 AM GMTகோடநாடு வழக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை
கோடநாடு வழக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
27 July 2023 2:50 PM GMTகோடநாடு வழக்கு - புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
26 July 2023 6:45 AM GMTகோடநாடு வழக்கு: குற்றவாளிகள் பயன்படுத்திய 8 செல்போன்களை விசாரணைக்கு கேட்கும் சி.பி.சி.ஐ.டி
கோடநாடு கொலை, கொள்ள தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது
12 July 2023 4:23 AM GMTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
28 April 2023 6:29 AM GMTகோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்?
கோடநாடு கொள்ளை, கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 April 2023 2:42 AM GMTகோடநாடு வழக்கு: சிபிஐ விசாரணை கோர உள்ளோம் - எடப்பாடி பழனிசாமி
கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கோர உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
20 April 2023 11:20 AM GMTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
21 March 2023 6:56 AM GMT