
நடைபாதை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்
உல்லத்தி மேலூரில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நடைபாதையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
25 Sept 2023 10:15 PM
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஊட்டியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Sept 2023 7:45 PM
நீர்வரத்து பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
19 Sept 2023 8:21 PM
ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அகற்றப்படும் - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து, அருணை பொறியியல் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 Sept 2023 12:49 PM
நீர்வரத்து ஓடை மீண்டும் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் புகார் மனு
நீர்வரத்து ஓடை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
13 Sept 2023 6:45 PM
பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது
பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Sept 2023 8:37 PM
பொள்ளாச்சி ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு
பொள்ளாச்சி -கோைவ ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
12 Sept 2023 6:45 PM
பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
சிவகாசி பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை வருகிற 14-ந்தேதி அகற்ற தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.
10 Sept 2023 10:14 PM
மயான பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக்கோரி போராட்டம்
மயான பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக்கோரி போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
10 Sept 2023 7:15 PM
ஆக்கிரமிப்புகளை மீட்க சென்ற வனத்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதம்
சீனிவாசப்பூர் தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை மீட்க சென்ற வனத்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் 5 பொக்லைன் எந்திரங்கள் மீது கல்வீசி தாக்கினர்.
9 Sept 2023 6:45 PM
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
அரசகுளம்- திருவிருந்தாள்புரம் கண்மாய்க்கும் இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Sept 2023 8:57 PM