ஜெயக்குமார் மர்ம மரணம் - 8 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
ஜெயக்குமாரிடம் பணிசெய்த ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
6 May 2024 5:30 AM GMTகாங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: தோட்ட தொழிலாளியிடம் விசாரணை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தோட்ட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 May 2024 3:38 PM GMT"யாரையும் பழிவாங்க வேண்டாம்.." மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் சிக்கின - அடுத்தடுத்து பரபரப்பு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன.
5 May 2024 6:21 AM GMTநெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் ஒப்படைப்பு
குற்றவாளிகள் எங்கள் கட்சியை சேர்தவராக இருந்தாலும், நாங்கள் விடமாட்டோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
5 May 2024 3:48 AM GMTமரணமடைந்த காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கவில்லை - போலீசார் தகவல்
காங்கிரஸ் தலைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 May 2024 2:20 AM GMTநெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என கூறி கட்சியினர் போராட்டம்
எரிந்த நிலையில் சடலமாக நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 May 2024 1:09 PM GMTகாங். மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
4 May 2024 9:41 AM GMTநெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: அண்ணாமலை அதிர்ச்சி
ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
4 May 2024 8:18 AM GMTகட்சி பகையால் கொல்லப்பட்டாரா? ஜெயக்குமார் எழுதிய புகார் கடிதம் வெளியானது- அதிர்ச்சி தகவல்கள்
நெல்லை காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
4 May 2024 8:04 AM GMTநெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு
தந்தை மாயமானதாக கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
4 May 2024 5:37 AM GMTநெல்லையில் இருந்து திருச்சி வழியாக புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா ரெயில்
மொத்தம் 9 நாட்களுக்கான சுற்றுப்பயணம் அடுத்தமாதம் 6-ந் தேதி தொடங்குகிறது.
2 May 2024 8:08 PM GMTமுகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி
கடந்த 3 மாதங்களாக முகநூல் மூலமாக தொழில் அதிபரும், அந்த பெண்ணும் நண்பர்களாக பழகி வந்தனர்.
2 May 2024 2:00 AM GMT