மழைநீரை சேமிக்கும் பண்ணை குட்டை
மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் ஆண்டு முழுவதும் நீர் பெற முடியும்.
28 Sep 2023 2:41 PM GMTபூனிமாங்காடு ஊராட்சியில் பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரால் மாணவர்கள் அவதி
பூனிமாங்காடு ஊராட்சியில் பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
26 Sep 2023 9:19 AM GMTவிழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்; நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
விழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
22 Sep 2023 6:45 PM GMTதோட்டக்கலைத்துறை அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்தது
புதுக்கோட்டையில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை மழை நீர் சூழ்ந்தது. ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
19 Sep 2023 6:08 PM GMTஅருப்புக்கோட்டை பஸ்நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
அருப்புக்கோட்டை பஸ்நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரினால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
6 Sep 2023 8:38 PM GMTவடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
6 Sep 2023 9:36 AM GMTரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்
அருப்புக்கோட்டை அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
5 Sep 2023 9:13 PM GMTஅரசு பஸ்களில் வழிந்தோடும் மழைநீர்
கூடலூரில் இருந்து சென்னை, கன்னியாகுமரி இயக்கப்படும் அரசு பஸ்களில் மழைநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
19 Aug 2023 9:15 PM GMTகிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது - போக்குவரத்து கடும் பாதிப்பு
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது.
15 Aug 2023 10:20 AM GMTபூந்தமல்லியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி - தொற்று நோய் பரவும் அபாயம்
பூந்தமல்லி நகராட்சி 7-வது வார்டு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
15 Aug 2023 9:38 AM GMTகுப்பை, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை
மணவெளி தொகுதியில் குப்பை, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
3 July 2023 4:37 PM GMTமழைநீர் புகும் கிராம நிர்வாக அலுவலகம்
எருமாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்து வருகிறது. எனவே, கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2 July 2023 8:15 PM GMT