பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி
பெரம்பலூரில் இந்த ஆண்டு 48 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 6:30 PM GMTமகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியல்
கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் செயல்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Oct 2023 4:53 PM GMTபெண்களை அதிகம் பாதிக்கும் உலர் கண் நோய்
காற்றில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் உலர் கண் நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏ.சி. பயன்பாட்டின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை குறைந்து, ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்புகளின் உற்பத்தியை தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
15 Oct 2023 1:30 AM GMTபீடிக்கடையை பெண்கள் முற்றுகை
பாவூர்சத்திரம் அருகே பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.
14 Oct 2023 6:45 PM GMTமகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கியில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 7:31 PM GMTகிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
கொத்தமங்கலத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
12 Oct 2023 7:09 PM GMTகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 8:00 PM GMTபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Oct 2023 7:28 AM GMTபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
நடப்பாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டின் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2023 10:25 AM GMTபெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்
பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்
2 Oct 2023 10:07 PM GMTபசுமை வண்ணத்தில் மர சிற்பம்... புதுமை புகுத்திய பெண்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மரசிற்பங்கள் உற்பத்திக்கு புகழ் பெற்றதாகும். கள்ளக்குறிச்சி அண்ணாநகர், தென்கீரனூர், தகடி, கூத்தனூர், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக மரசிற்பங்கள் தயாரிக்கும் தொழிலில் கலைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
1 Oct 2023 7:24 AM GMTமுன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம்
45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
1 Oct 2023 1:30 AM GMT