அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
கிருஷ்ணகிரியில் அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Oct 2022 6:45 PM GMTகிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
7 Oct 2022 6:45 PM GMTமின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sep 2022 6:45 PM GMTவிவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
26 Sep 2022 6:45 PM GMTஊராட்சி தலைவர், பொதுமக்கள் தர்ணா போராட்டம்
தெருவிளக்கு அமைத்து தராத மின்வாரியத்தை கண்டித்து ஊராட்சி தலைவர் தலைமையில் பொதுமக்கள் நல்லம்பள்ளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Sep 2022 6:45 PM GMTஇறந்த முதியவரின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு இறந்த முதியவரின் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
19 Sep 2022 6:45 PM GMTவிவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்
அரூர் தாலுகா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Sep 2022 6:45 PM GMTபெற்றோர் தர்ணா போராட்டம்
இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sep 2022 4:57 PM GMTஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 315 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Aug 2022 5:33 PM GMTகண்களில் கருப்பு துணி கட்டி தே.மு.தி.க. கவுன்சிலர்கள் போராட்டம்
பென்னாகரம் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டி தே.மு.தி.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Aug 2022 5:22 PM GMTஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Aug 2022 2:45 PM GMT2 வாலிபர்களை சிறைபிடித்து போராட்டம்
அரூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பணம் எடுத்த 2 வாலிபர்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Aug 2022 4:12 PM GMT