எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்

எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. பாபு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 11:48 PM IST
எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 2,016 பேர் எழுதினர்

எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 2,016 பேர் எழுதினர்

திருநெல்வேலியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான எஸ்.பி. அருளரசு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 10:55 PM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருடன் தூத்துக்குடி எஸ்.பி. ஆலோசனை

நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருடன் தூத்துக்குடி எஸ்.பி. ஆலோசனை

போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
20 Dec 2025 11:43 PM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கிய நெல்லை எஸ்.பி.

நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கிய நெல்லை எஸ்.பி.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான எஸ்.ஐ. பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை நெல்லை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
20 Dec 2025 10:58 PM IST
டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு கடந்த 13-ந் தேதி வெளியிடப்பட்டது.
20 Aug 2025 9:42 PM IST
டிரைவருடன் கண்டக்டர் பணிக்கு 27-ந் தேதி எழுத்து தேர்வு

டிரைவருடன் கண்டக்டர் பணிக்கு 27-ந் தேதி எழுத்து தேர்வு

21-ந் தேதி முதல் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2025 9:12 AM IST
கள மேற்பார்வையாளர் பணிக்கு எழுத்து தேர்வு

கள மேற்பார்வையாளர் பணிக்கு எழுத்து தேர்வு

கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு புதுவையில் நாளை மறுநாள் நடக்கிறது.
20 Oct 2023 10:32 PM IST
சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் முறைகேடு: போலீசார் விசாரணை

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் முறைகேடு: போலீசார் விசாரணை

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் முறைகேடு செய்துள்ளனர்.
14 Oct 2023 3:51 PM IST
22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்

22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்

கள உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்.
8 Oct 2023 9:21 PM IST
கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு

கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு

புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2023 10:14 PM IST
வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு

33 வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. ஒரு இடத்துக்கு சுமார் 1,070 பேர் போட்டியிடுகின்றனர்.
11 Sept 2023 2:05 AM IST
திருவள்ளூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

திருவள்ளூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

திருவள்ளூரில் 3 மையங்களில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆண், பெண் இருபாலர் உள்பட 2,933 பேர் தேர்வு எழுதினர்.
27 Aug 2023 4:57 PM IST