ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

சிறப்பு பிரிவு 370-ஐ நீக்கியதால் காஷ்மீர் மற்றும் லடாக் முன்னேற்றமும், வளர்ச்சியும் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
5 Aug 2024 12:52 PM GMT