மரக்காணம்: விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு.!
முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார் குப்பத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
20 May 2023 4:49 AM GMTமரக்காணம் விஷ சாராய கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது
மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது.
19 May 2023 6:45 PM GMTவிஷ சாராய கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. இன்று விசாரணை தொடக்கம்
மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாணையை தொடங்குகிறார்கள். இதுதொடர்பாக ஐ.ஜி. ஆலோசனை நடத்தினார்.
18 May 2023 6:45 PM GMTமதுராந்தகம் அருகே விஷ சாராயம் விற்ற 4 பேர் கைது
மதுராந்தகம் அருகே விஷ சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 May 2023 5:42 PM GMTவிஷ சாராய சாவு: கொலை வழக்காக மாற்றம்: மெத்தனால் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
விஷ சாராய உயிரிழப்பு வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18 May 2023 12:09 AM GMTஉயிர்களை காவு வாங்கும் விஷ சாராயம்
மதுப்பழக்கம் என்பது சரித்திர காலம் தொட்டே இருக்கிறது. மதுப்பழக்கம் கொண்டவர்களை அதில் இருந்து மீட்பது என்பது மிக கடினம். இந்தநிலையில் விழுப்புரம்...
17 May 2023 7:00 PM GMTவிஷ சாராய உயிரிழப்பு விவகாரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்களில் 219 பேர் அதிரடி கைது
விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 219 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
17 May 2023 6:45 PM GMTமுண்டியம்பாக்கத்தில்விஷ சாராயம் குடித்ததில் 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு62 பேருக்கு தீவிர சிகிச்சை
விஷ சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 62 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 15 பேருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
17 May 2023 6:45 PM GMTவிஷ சாராயம் குடித்து பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்
விஷ சாராயம் குடித்து பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினா்.
16 May 2023 7:53 PM GMTமேல்மலையனூர் அருகேவிஷ சாராயம் விற்ற பெண் கைது
மேல்மலையனூர் அருகே விஷ சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.
16 May 2023 6:45 PM GMTமரக்காணம்- செங்கல்பட்டுவிஷ சாராய வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
மரக்காணம்- செங்கல்பட்டு விஷ சாராய வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
16 May 2023 6:45 PM GMTவிழுப்புரம் விஷ சாராய சம்பவம் - முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
விழுப்புரம் விஷ சாராய சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
16 May 2023 6:18 PM GMT