செங்கோட்டை தாக்குதல் வழக்கில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு - ஜனாதிபதி நிராகரித்தார்

செங்கோட்டை தாக்குதல் வழக்கில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு - ஜனாதிபதி நிராகரித்தார்

செங்கோட்டை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்தார்.
12 Jun 2024 11:58 AM GMT