ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பா.ஜ.க நிர்வாகி பொய் புகார் - ரூ.18.5 லட்சம் மீட்பு

ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பா.ஜ.க நிர்வாகி பொய் புகார் - ரூ.18.5 லட்சம் மீட்பு

பொதுமக்கள் நகை, பணம் தொலைந்தால், திருடு போனால் அதை மிகைப்படுத்தி சொல்ல வேண்டாம் என்று கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
20 May 2024 1:50 PM GMT