காதல் கலப்பு திருமணம் செய்த தம்பதியை ஏற்க கிராமத்தினர் மறுப்பு  நீதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் தஞ்சம்

காதல் கலப்பு திருமணம் செய்த தம்பதியை ஏற்க கிராமத்தினர் மறுப்பு நீதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் தஞ்சம்

சித்ரதுர்காவில் கலப்பு திருமணம் செய்த வாய்பேச முடியாத மாற்று திறனாளி தம்பதியை ஏற்க கிராமத்தினர் மறுப்பு தெரிவித்ததால் தாலுகா அலுவலகத்தில் நீதி கேட்டு அவர்கள் தஞ்சமடைந்தனர்.
28 Sep 2023 6:45 PM GMT