பயிர் அழிவால் பாதிக்கப்படும் குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - முத்தரசன்

பயிர் அழிவால் பாதிக்கப்படும் குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - முத்தரசன்

விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
14 Aug 2023 4:48 PM GMT