மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த தகவல்கள் பெற சேவை மையம்
மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த தகவல்கள் பெற சேவை மையம் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 Sep 2023 5:35 PM GMTகலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 35% நிராகரிப்பு ஏன்? - காரணங்கள் வெளியீடு
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Sep 2023 10:05 AM GMTமகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா; காஞ்சீபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விழா நடைபெற இருக்கும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
12 Sep 2023 4:50 AM GMT1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
11 Sep 2023 10:29 AM GMTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத் தொடக்க விழா: காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலெக்டர் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத் தொடக்க விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
10 Sep 2023 10:36 AM GMTமகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
3 Sep 2023 6:12 PM GMTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து வீடு வீடாக ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1 Sep 2023 6:55 PM GMTமகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் சரிபார்க்கும் பணி
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் சரிபார்க்கும் பணி நடந்தது.
31 Aug 2023 6:30 PM GMTமகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி
ஜோலார்பேட்டை பகுதியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியை கலெக்டர் ஆய்வுசெய்தார்.
31 Aug 2023 5:46 PM GMTதமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
31 Aug 2023 1:24 PM GMTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 6 லட்சம் பேர் விண்ணப்பம்: வீடு, வீடாக கள ஆய்வு செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 6 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்த நிலையில், அவர்களின் வீடு, வீடாக சென்று அலுவலர்கள் கள ஆய்வு செய்து வருகின்றனர். இதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
30 Aug 2023 6:45 PM GMTமகளிர் உரிமைத்தொகை திட்ட களப்பணிகள்
குடவாசல் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட களப்பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
30 Aug 2023 6:45 PM GMT