
திருவள்ளூர் மாவட்டம் நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
திருவள்ளூர் மாவட்டம் நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
15 Jun 2023 11:20 AM
கஞ்சா விற்றபோது தகராறு: வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்றபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
11 Jun 2023 9:32 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மனுக்களை பெற்றார்.
7 Jun 2023 9:29 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
6 Jun 2023 11:37 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
30 May 2023 10:28 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் 'லோக் அதாலத்' மூலம் 4,162 வழக்குகளுக்கு தீர்வு
‘லோக் அதாலத்’ நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்று 4,162 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
14 May 2023 12:04 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.47 சதவீதம் பேர் தேர்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
9 May 2023 10:57 AM
நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல்; 6 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
7 May 2023 7:33 AM
3 ஆண்டுகளுக்கு பிறகு திரிபுராந்தகர் சாமி கோவிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கூவம் திரிபுராந்தகர் சாமி கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
2 May 2023 9:50 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
23 April 2023 8:13 AM
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
16 April 2023 8:47 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் 48 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு - விவசாயிகள் பயன் பெறலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 48 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து தங்களுடைய நெல்களை விற்பனை செய்து பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
12 April 2023 6:03 AM