இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - சூடானில் இந்திய தூதரகம் 2ம் முறையாக எச்சரிக்கை

"இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" - சூடானில் இந்திய தூதரகம் 2ம் முறையாக எச்சரிக்கை

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுக்கும் நிலையில் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என 2வது முறையாக அறிவுறுத்தி உள்ளது.
17 April 2023 6:10 AM GMT
சூடானில் ராணுவ மோதல்; ஐ.நா. பணியாளர்கள் உள்பட பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

சூடானில் ராணுவ மோதல்; ஐ.நா. பணியாளர்கள் உள்பட பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

சூடான் நாட்டில் ராணுவத்திற்கு இடையேயான மோதலில் ஐ.நா. பணியாளர்கள் உள்பட 97 பேர் வரை பலியாகி உள்ளனர்.
17 April 2023 5:14 AM GMT
சூடானில் ராணுவ மோதல்; இந்தியர் உள்பட 56 பேர் பலி

சூடானில் ராணுவ மோதல்; இந்தியர் உள்பட 56 பேர் பலி

சூடான் நாட்டில் ராணுவத்திற்கு இடையேயான மோதலில் இந்தியர் ஒருவர் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர்.
16 April 2023 6:26 AM GMT
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல் - இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல் - இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
16 April 2023 2:44 AM GMT
ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல்

ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல்

ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
15 April 2023 10:34 AM GMT
சூடானில் விளையாடி கொண்டிருந்தபோது குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பரிதாப சாவு

சூடானில் விளையாடி கொண்டிருந்தபோது குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பரிதாப சாவு

சூடானில் விளையாடி கொண்டிருந்தபோது குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
18 March 2023 5:05 PM GMT
சூடானில் வாலிபரை முத்தமிட்ட இளம்பெண்ணுக்கு சிறை

சூடானில் வாலிபரை முத்தமிட்ட இளம்பெண்ணுக்கு சிறை

சூடானில் வாலிபரை முத்தமிட்ட இளம்பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பால் மரண தண்டனையில் இருந்து தப்பினார்.
16 Dec 2022 8:46 PM GMT
சூடானில் நிலத்தகராறால் எற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு..!

சூடானில் நிலத்தகராறால் எற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு..!

சூடானில் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது.
23 Oct 2022 12:49 PM GMT
சூடானில் நிலத்தகராறு காரணமாக வன்முறை - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

சூடானில் நிலத்தகராறு காரணமாக வன்முறை - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

சூடான் நாட்டில் சில குழுக்களுக்கு இடையே நிலம் பகிர்வில் மோதல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
22 Oct 2022 3:32 PM GMT
சூடானில் நிலத்தகராறு; 2 குழுக்கள் இடையேயான மோதலில் 150 பேர் பலி

சூடானில் நிலத்தகராறு; 2 குழுக்கள் இடையேயான மோதலில் 150 பேர் பலி

சூடானில் 2 நாட்களாக 2 குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 150 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.
20 Oct 2022 2:38 PM GMT
சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்ந்தது.
23 Aug 2022 10:34 PM GMT
சூடானில் வெள்ளம்: 70க்கும் மேற்பட்டோர் பலி

சூடானில் வெள்ளம்: 70க்கும் மேற்பட்டோர் பலி

சூடானில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14,500 வீடுகள் சேதமடைந்துள்ளன.
18 Aug 2022 1:04 PM GMT