சூடானில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி உள்பட 5 பேர் சென்னை வந்தனர் - போர் எங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டது என உருக்கம்

சூடானில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி உள்பட 5 பேர் சென்னை வந்தனர் - போர் எங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டது என உருக்கம்

சூடானில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி உள்பட 5 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.
28 April 2023 8:41 AM GMT
சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் - வெள்ளை மாளிகை அறிவிப்பு

சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் - வெள்ளை மாளிகை அறிவிப்பு

சூடானில் இருந்து வெளிநாட்டினரை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
28 April 2023 4:42 AM GMT
சூடானில் இந்தியர்களை மீட்கும் பணியில்... இந்திய விமான படையின் பெண் விமானி

சூடானில் இந்தியர்களை மீட்கும் பணியில்... இந்திய விமான படையின் பெண் விமானி

சூடானில் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமான படையை சேர்ந்த பெண் விமானி ஒருவர் ஈடுபட்டு உள்ளார்.
27 April 2023 2:58 PM GMT
சூடானில் இருந்து 17 தமிழர்கள் உட்பட மேலும் 247 இந்தியர்கள் மும்பை வரவுள்ளதாக தகவல்

சூடானில் இருந்து 17 தமிழர்கள் உட்பட மேலும் 247 இந்தியர்கள் மும்பை வரவுள்ளதாக தகவல்

உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து இன்று மேலும் 247 இந்தியர்கள் மும்பை வரவுள்ளனர்.
27 April 2023 7:06 AM GMT
எல்லாத்தையும் விட்டுட்டு.. ஒருதுணியோட வந்துருக்கோம்.. - சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் கண்ணீர் பேட்டி

"எல்லாத்தையும் விட்டுட்டு.. ஒருதுணியோட வந்துருக்கோம்.." - சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் கண்ணீர் பேட்டி

உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கி தவித்ததால் மீட்கப்பட்ட 9 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர்.
27 April 2023 5:59 AM GMT
சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு

சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு

சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 April 2023 8:48 PM GMT
சூடான்: துப்பாக்கி முனையில் கொள்ளை, பணய கைதிகளாக 8 மணிநேரம்; இந்தியர்களின் திகில் அனுபவம்...

சூடான்: துப்பாக்கி முனையில் கொள்ளை, பணய கைதிகளாக 8 மணிநேரம்; இந்தியர்களின் திகில் அனுபவம்...

சூடானில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டும், 8 மணிநேரம் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டும் இருந்த அதிர்ச்சி தகவலை இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
26 April 2023 3:46 PM GMT
சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
26 April 2023 11:21 AM GMT
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி இல்லை: ஐக்கிய  நாடுகள் அவை கவலை

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி இல்லை: ஐக்கிய நாடுகள் அவை கவலை

ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
26 April 2023 4:03 AM GMT
சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி: இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு

சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி: இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு

இலங்கை மக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது.
26 April 2023 12:42 AM GMT
சூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!

சூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!

தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள்.
25 April 2023 4:50 PM GMT
ஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ராணுவ மோதலில் சூறையாடப்பட்டு உள்ள சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
24 April 2023 12:21 PM GMT