சூடானில் வான்வழி தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு
சூடானில் நடந்த வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.
9 July 2023 1:07 AM GMTசூடான் நாட்டு மக்களுக்கு 25 டன் மருத்துவ பொருட்களை இந்தியா வழங்கியது
சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவத்துக்கும், துைண ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது.
19 May 2023 5:12 PM GMTசூடானில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசு முயற்சியால் மீட்பு
சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார்.
9 May 2023 6:45 PM GMTசூடானில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என சோதனை செய்ய உத்தரவு
சூடானில் இருந்து வருபவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சோதனை மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
9 May 2023 2:20 PM GMTசூடானில் சிக்கி தவித்த 247 தமிழர்கள் மீட்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
6 May 2023 6:52 AM GMTசூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்பு; அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சூடானில் உள்ள தமிழர்களை மீட்டு வருவது அரசின் பொறுப்பு என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி கூறியுள்ளார்.
6 May 2023 3:36 AM GMTசூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல்
சூடான் நாட்டில் நடந்து வரும் ராணுவ மோதலில், 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்து உள்ளது.
3 May 2023 2:19 AM GMTசூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில், 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
2 May 2023 9:45 PM GMTசூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்பு
சூடானில் இருந்து 135 இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 April 2023 1:58 PM GMTதமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்... சூடான் நாட்டில் இருந்து இதுவரை 96 பேர் மீட்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
சூடான் நாட்டில் இருந்து இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
30 April 2023 8:15 AM GMTசூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
29 April 2023 5:01 AM GMTசூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்
இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஸ்தான் தகவல் தெரிவித்தார்.
29 April 2023 3:54 AM GMT