துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி கொலை - கணவன் வெறிச் செயல்...!

துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி கொலை - கணவன் வெறிச் செயல்...!

ஆம்பூர் அருகே துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் சைது செய்தனர்.
9 Jun 2022 12:12 PM GMT
கணவன், மனைவி உள்பட 4 பேரை தாக்கி கொலைமிரட்டல்

கணவன், மனைவி உள்பட 4 பேரை தாக்கி கொலைமிரட்டல்

போலீசில் புகார் செய்ததால் கணவன்,மனைவி உள்பட 4 பேரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 Jun 2022 5:37 PM GMT
கணவன், மனைவியை தாக்கியவர் கைது - 8 பேருக்கு வலைவீச்சு

கணவன், மனைவியை தாக்கியவர் கைது - 8 பேருக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே கணவன், மனைவியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
1 Jun 2022 11:44 AM GMT
மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை

மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை

வேடசந்தூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
28 May 2022 5:37 AM GMT
கணவன் வேலைக்கு செல்லாததால் இளம்பெண் துாக்குப்போட்டு தற்கொலை - திருமணம் ஆன 2 ஆண்டுகளில் சோகம்

கணவன் வேலைக்கு செல்லாததால் இளம்பெண் துாக்குப்போட்டு தற்கொலை - திருமணம் ஆன 2 ஆண்டுகளில் சோகம்

கணவன் வேலைக்கு செல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
25 May 2022 5:14 PM GMT
முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
25 May 2022 4:49 PM GMT
கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

திருப்பத்தூர் அருகே கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
24 May 2022 12:20 PM GMT
வீட்டை விட்டு சென்ற மனைவி - பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட கணவன்...!

வீட்டை விட்டு சென்ற மனைவி - பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட கணவன்...!

ஆவடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தனது பிறந்த நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
23 May 2022 11:48 AM GMT
மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்

மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்

புளியங்குடி அருகே மனைவியிடம் பேசியதால் வாலிபரை அடித்துக் கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2022 2:48 AM GMT