தென் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிப்பு - கண்காணிக்கும் பணி தீவிரம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
10 July 2024 8:20 AM GMTகாதல் திருமணம் செய்த வங்கி பெண் ஊழியர் தற்கொலை... கணவரும் தற்கொலை முயற்சி
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த இனியவன் மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார்.
7 July 2024 11:57 PM GMTவிடை பெறுகிறதா மாஞ்சோலை?
மேற்குதொடர்ச்சி மலையில் சுமார் 4,300 அடி உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் எந்தப்பக்கம் திரும்பினாலும் பச்சை பசேலென்று பசுமைப்போர்த்திய தேயிலை தோட்டங்களாகவே இருக்கும்.
12 Jun 2024 12:48 AM GMTபோலீஸ் ஏட்டுவை ஓட, ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்: தென்காசியில் பரபரப்பு
அரிவாளால் வெட்டப்பட்ட போலீஸ் ஏட்டு தங்கதுரை தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக டீக்கடைக்குள் நுழைந்து தப்பித்தார்.
31 May 2024 1:49 AM GMTஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை: தென்காசியில் பயங்கரம்
கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
22 May 2024 3:44 AM GMTகுற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சியின் கொள்ளுப்பேரன்
தென்காசி மாவட்டத்திற்கு 21-ம் தேதி வரை ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 May 2024 12:12 PM GMTதென்காசி: கனமழையில் மரத்தடியில் ஒதுங்கிய சிறுவன் - மின்னல் தாக்கி உயிரிழந்த சோகம்
தென்காசி அருகே மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2024 1:35 AM GMTரூ.20 லட்சம் கேட்டு ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் - 7 பேர் கைது
ஊராட்சி மன்றத் தலைவரிடம் 20 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 May 2024 5:58 PM GMTசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி - வி.சி.க. நிர்வாகி, சிறுமியின் தாய் போக்சோவில் கைது
தகாத உறவு காதலனுடன் சேர்ந்து, தாய் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 April 2024 9:30 AM GMTசட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 April 2024 5:28 PM GMTபணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் - தென்காசியில் சீமான் பேச்சு
பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் அரசியலை விட்டுவிட்டு, வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
29 March 2024 12:21 PM GMTதென்காசியில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
23 March 2024 11:13 AM GMT