ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரரிடம் செல்போன் பறிப்பு
ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
18 Dec 2022 5:37 AM GMTஆவடி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
ஆவடி அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 3 வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
13 Dec 2022 4:39 AM GMTஆவடி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
ஆவடி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
8 Dec 2022 8:59 AM GMTஆவடியில் இருந்து நெல்லூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை - அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்
ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு கைக்கடிகாரங்களை அமைச்சர் நாசர் பரிசாக வழங்கினார்.
3 Dec 2022 9:17 AM GMTஆவடி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
ஆவடி அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
26 Nov 2022 8:22 AM GMTஆவடியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுப்பதாக கடிதம்
ஆவடியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுப்பதாக கடிதம் எழுதி வைத்து இருந்தார்.
26 Nov 2022 8:19 AM GMTசார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மத்திய அரசு அதிகாரி மின்சாரம் தாக்கி பலி
ஆவடியில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மத்திய அரசு அதிகாரி மின்சாரம் தாக்கி பலியானார்.
22 Nov 2022 6:14 AM GMTஆவடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆவடியில் போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தி தராமல் மழைநீர் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Nov 2022 7:49 AM GMTஆவடி அருகே கல்லூரி மாணவிகள் போராட்டம்
ஆவடி அருகே கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
16 Oct 2022 8:24 AM GMTநீண்ட காலமாக தூர்வார படாத திருநின்றவூர் பெரிய ஏரி - குடியிருப்பில் தண்ணீர் புகுவதால் பொதுமக்கள் அவதி
ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள ஈஷா பெரிய ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
11 Oct 2022 9:12 AM GMTபராமரிப்பு இல்லாத பசுமை பூங்கா ஏரி
ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்கா ஏரி பராமரிக்கப்படாமல் கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
9 Oct 2022 9:51 AM GMTஆவடியில் ஒரே நாள் இரவில் 6 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு
ஆவடியில் ஒரே நாள் இரவில் வணிக வளாகத்தில் உள்ள அடுத்தடுத்து 6 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
8 Oct 2022 8:43 AM GMT