தர்மபுரி அருகே கோவில் விழாவில் பிரச்சனை - கிராம மக்கள் 7 பேர் தற்கொலை முயற்சி

தர்மபுரி அருகே கோவில் விழாவில் பிரச்சனை - கிராம மக்கள் 7 பேர் தற்கொலை முயற்சி

13 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருந்த கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் மர்மநபர்கள் தடுத்ததால் மனமுடைந்த 7 பேர் பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
26 Jun 2023 11:24 PM GMT