திருச்சி: தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

திருச்சி: தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
16 Jun 2023 10:27 AM GMT