சிக்கிமில் காணாமல் போன முன்னாள் மந்திரியின் உடல் கால்வாயில் இருந்து மீட்பு
சிக்கிம் சட்டசபையில் முதல் சபாநாயகராக பதவி வகித்த பெருமைக்குரிய பவுடியாலின் உடல் தீஸ்தா கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.
17 July 2024 7:33 AM GMT'கூகுள் மேப்' காட்டிய வழி: கால்வாய்க்குள் காரை விட்ட சுற்றுலா குழுவினர்
கேரளாவுக்கு சுற்றுலா வந்தபோது கூகுள் மேப் வழிகாட்டுதலால் கார் கால்வாயில் பாய்ந்தது. இதில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 4 அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
25 May 2024 10:52 PM GMTரீல்ஸ் எடுக்க தோழிகளுடன் சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
விடுமுறை நாளில் சகோதரி, தோழியை அழைத்து கொண்டு இந்திரா கால்வாய் பகுதிக்கு சுற்றுலாவாக சென்று, இயற்கை காட்சிகளை 3 பேரும் கண்டு களித்தனர்.
29 April 2024 6:29 AM GMTபஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்
வீட்டில் இறக்கி விடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாக விசாரணையில் ஆட்டோ டிரைவர் தெரிவித்தார்.
4 Jan 2024 12:57 PM GMTகால்வாய்க்குள் டிராக்டர் பாய்ந்து விபத்து - 3 விவசாயிகள் உயிரிழப்பு
கால்வாய்க்குள் டிராக்டர் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 3 விவசாயிகள் உயிரிழந்தனர்.
22 Oct 2023 12:08 AM GMTகால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர்
ஆனைமலை-உடுமலை சாலையில் ‘தினத்தந்தி’ செய்தியால் கால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
8 Oct 2023 8:45 PM GMTஆவடி அருகே கால்வாயில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம்
ஆவடி அருகே கால்வாயில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்ட வாலிபர், குடிபோதை தகராறில் அவரது நண்பர்களால் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
6 Oct 2023 8:52 AM GMTசென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
2 Oct 2023 8:43 PM GMTஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 3 பேர் உயிர் தப்பினர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே காய்வாய்க்குள் கார் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர்.
29 Sep 2023 9:19 AM GMTபி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி குழாய்கள் பதிப்பு
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sep 2023 8:30 PM GMTகல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு
3 நாட்களுக்கு பிறகு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது
25 Sep 2023 9:36 PM GMTநிரம்பி வழியும் சாக்கடை கால்வாய்
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
26 Aug 2023 4:02 PM GMT