விருதுநகரில் மூதாட்டியிடம் ரூ.12 லட்சம் மோசடி
மூதாட்டியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
8 Sep 2023 11:25 PM GMTமும்பை நகை பட்டறை அதிபரிடம் 3 கிலோ தங்கம் வாங்கி மோசடி
மும்பை நகை பட்டறை அதிபரிடம் 3 கிலோ தங்கம் வாங்கி மோசடி செய்த கோவை உக்கடத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sep 2023 7:30 PM GMTகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Sep 2023 6:45 PM GMTபல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் மோசடி
காதலனை சேர்த்து வைப்பதாக கூறி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Sep 2023 5:28 PM GMTகொரோனா தடுப்பு உபகரண கொள்முதல் மோசடி வழக்கில் முன்னாள் மேயரை கைது செய்ய 4 வாரம் தடை விதித்த ஐகோர்ட்டு - விசாரணைக்காக போலீசில் ஆஜராக உத்தரவு
கொரோனா தடுப்பு உபகரண கொள்முதல் மோசடி வழக்கில் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கரை 4 வாரம் கைது செய்ய தடை விதித்த ஐகோர்ட்டு, அவரை விசாரணைக்காக போலீசில் ஆஜராக உத்தரவிட்டது.
6 Sep 2023 6:45 PM GMTதனியார் நிறுவனத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி - 2 பேர் கைது
சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Sep 2023 7:18 AM GMTகர்நாடக கவர்னர் கெலாட் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி
கர்நாடக மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்த மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
4 Sep 2023 6:45 PM GMT4 பேரிடம் ரூ.80¼ லட்சம் மோசடி
திட்டக்குடியில், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி 4 பேரிடம் ரூ.80¼ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
3 Sep 2023 7:04 PM GMTரூ.5 கோடி வட்டியில்லா கடன் எனக் கூறி தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1.40 கோடி மோசடி
சென்னை ராமாபுரத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் வீரமணி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில்,...
3 Sep 2023 7:18 AM GMTநெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி - 3 பேர் மீது வழக்குப்பதிவு
நெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 Sep 2023 2:56 AM GMTஅரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2 Sep 2023 9:42 PM GMTதட்சிண கன்னடாவில் மத்திய அரசு பணம் வழங்குவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் மோசடி
தட்சிண கன்னடாவில் மத்திய அரசு பணம் வழங்குவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 Sep 2023 6:45 PM GMT