
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்
அரசுத் துறை செயலர்களுக்கு 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Feb 2025 6:04 AM
தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
23 Jan 2025 12:41 PM
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிந்த விவகாரம்: அதிகாரிகள் ஆய்வு
10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தனியார் பள்ளியில் மீண்டும் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
5 Nov 2024 4:24 AM
அரசின் நிர்வாக தவறுகளுக்கு கடைநிலை அதிகாரிகளை பலியாக்குவதுதான் திராவிட மாடலா? - சீமான்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பலியாக்கப்பட்டதாக சீமான் தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 6:31 AM
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
29 July 2024 11:37 AM
ஜாமீன் கேட்ட ஆருத்ரா நிறுவன அதிகாரிகள் - ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்துள்ளனர்.
24 July 2024 7:47 PM
தேசிய தேர்வு முகமை இணையதளம் பாதுகாப்பாக உள்ளது - அதிகாரிகள் விளக்கம்
முடக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும் தேசிய தேர்வு முகமை இணையதளம் பாதுகாப்பாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
23 Jun 2024 6:53 PM
பீகாரில் தேர்தல் பணியில் மாரடைப்பு; 2 அதிகாரிகள் மரணம்
பீகாரின், அராரியா மற்றும் சுப்பால் ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் 2 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர்.
7 May 2024 11:15 PM
விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம்; அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கு முடியும் வரை சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் விற்கக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 March 2024 2:41 PM
சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேட்புமனு பெறும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு
வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
19 March 2024 10:12 PM
நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்: 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் பலி
தெற்கு நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே நடந்த மோதலின் போது 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
16 March 2024 8:44 PM
பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 Feb 2024 4:12 AM