விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு - அரசாணை வெளியீடு
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
6 Sep 2024 1:48 PM GMTஓய்வூதியம் பெறுவோருக்கு குட் நியூஸ்.. இனி எந்த வங்கியில் இருந்தும் பென்சன் வாங்கலாம்!
பணி ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த புதிய பட்டுவாடா முறை பெரும் நிவாரணமாக இருக்கும்.
4 Sep 2024 12:48 PM GMTஅரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் - மத்திய அரசு அறிவிப்பு
அரசு பெண் ஊழியர்கள், தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
30 Jan 2024 11:25 AM GMTபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீா்மானம் நிைறவேற்றப்பட்டது.
7 Oct 2023 7:41 PM GMTஇன்று முதல் ரூ.4,000: திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..! முதல்-அமைச்சர் வழங்கினார்
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
20 Sep 2023 9:09 AM GMTரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்
வயதான காலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்து வருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
9 Aug 2023 5:38 PM GMTஅரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் - முதல்-மந்திரி அறிவிப்பு
அரியானாவில் திருமணம் ஆகாதவர்கள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
6 July 2023 10:32 PM GMTபழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
19 Jun 2023 7:33 PM GMTஅரியானாவில் பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் - முதல்-மந்திரி அறிவிப்பு
அரியானாவில் பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
12 Jun 2023 4:28 PM GMT'எமர்ஜென்சி' காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் - அசாம் அரசு அறிவிப்பு
'எமர்ஜென்சி' காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.
20 April 2023 2:04 AM GMTதூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
15 April 2023 6:17 PM GMTசெங்கல்பட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி
செங்கல்பட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி நடைபெற்றன.
4 April 2023 9:45 AM GMT