அடாவடி செய்து சொத்து பத்திரத்தை கொடுக்க மறுத்த மகன்: 81 வயது முதியவர் வீட்டுக்கு போலீஸ் படையை அனுப்பி உதவி செய்த போலீஸ் கமிஷனர்

அடாவடி செய்து சொத்து பத்திரத்தை கொடுக்க மறுத்த மகன்: 81 வயது முதியவர் வீட்டுக்கு போலீஸ் படையை அனுப்பி உதவி செய்த போலீஸ் கமிஷனர்

81 வயது முதியவரின் வீட்டுக்கு போலீஸ் படையை அனுப்பி அவரது கோரிக்கையை நிறைவேற்றி வைத்த போலீஸ் கமிஷனருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
15 July 2023 7:05 AM
ரவுடிகள் இல்லாத மாநகரமாக சென்னை மாறும் - போலீஸ் கமிஷனர்

ரவுடிகள் இல்லாத மாநகரமாக சென்னை மாறும் - போலீஸ் கமிஷனர்

கடும் நடவடிக்கைகள் மூலம் சென்னை ரவுடிகள் இல்லாத மாநகரமாக மாறும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.
8 July 2023 10:54 PM
கஞ்சா வழக்கில் தொடர்புடைய 29 பேர் மீது சரித்திர பதிவேடு தொடக்கம்-போலீஸ் கமிஷனர் பேட்டி

கஞ்சா வழக்கில் தொடர்புடைய 29 பேர் மீது சரித்திர பதிவேடு தொடக்கம்-போலீஸ் கமிஷனர் பேட்டி

திருச்சி மாநகரில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 29 பேர் மீது சரித்திர பதிவேடு தொடக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா கூறினார்.
27 Jun 2023 7:29 PM
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது குறித்து அரசு வக்கீல்களுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது குறித்து அரசு வக்கீல்களுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது குறித்து அரசு வக்கீல்களுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.
7 Feb 2023 8:08 AM
சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்ட அறிவிப்பு; சூரத்கல்லில் 144 தடை உத்தரவு அமல்

சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்ட அறிவிப்பு; சூரத்கல்லில் 144 தடை உத்தரவு அமல்

சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்ற கோரி காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ள நிலையில் சூரத்கல் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் அறிவித்துள்ளார்.
28 Oct 2022 6:45 PM
அனுமதி இல்லாமல் டிரோன் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

அனுமதி இல்லாமல் 'டிரோன்' பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னையில் அனுமதி இல்லாமல் ‘டிரோன்’ பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 Oct 2022 10:42 AM
போஸ்டர்கள் ஒட்டியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பேட்டி

போஸ்டர்கள் ஒட்டியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பேட்டி

போஸ்டர் ஒட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண்காணிப்பு கேமரா மூலம் தேடும் பணி நடப்பதாகவும் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
21 Sept 2022 6:45 PM
போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுவதால் வாகனங்களை டோயிங் செய்வது அவசியம்; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சொல்கிறார்

போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுவதால் வாகனங்களை டோயிங் செய்வது அவசியம்; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சொல்கிறார்

போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுவதால் வாகனங்களை டோயிங் செய்வது அவசியம் என்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
16 Sept 2022 9:30 PM
பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட ஒத்துழைப்பு தாருங்கள்; பொதுமக்களுக்கு, போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட ஒத்துழைப்பு தாருங்கள்; பொதுமக்களுக்கு, போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
25 Aug 2022 8:30 PM
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் - போலீஸ் கமிஷனர் வாகனங்களில் ஒட்டினார்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் - போலீஸ் கமிஷனர் வாகனங்களில் ஒட்டினார்

சி.டி.எச் சாலையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை போலீஸ் கமிஷனர் வாகனங்களில் ஒட்டினார்.
24 Aug 2022 11:29 AM
போலீஸ் நிலையத்தில் இறந்த வாலிபரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

போலீஸ் நிலையத்தில் இறந்த வாலிபரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

போலீஸ் நிலையத்தில் இறந்த வாலிபரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
16 Jun 2022 3:13 AM
விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணம்: போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு

விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணம்: போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு

விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தவிட்டது.
14 Jun 2022 2:50 AM