கடலூர்: ஆணவ கொலை வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பு

கடலூர்: ஆணவ கொலை வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பு

கண்ணகி - முருகேசன் தம்பதியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக சென்னை ஐகோர்ட்ட்குறைத்துள்ளது.
8 Jun 2022 10:45 AM GMT
கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் - சீமான்

கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் - சீமான்

ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
6 Jun 2022 12:24 PM GMT
கடலூரில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

கடலூரில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
6 Jun 2022 5:55 AM GMT
கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
6 Jun 2022 4:44 AM GMT
நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் - கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் - கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறித்தியுள்ளார்.
6 Jun 2022 3:41 AM GMT
கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
5 Jun 2022 2:53 PM GMT
கடலூர்: ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலூர்: ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 Jun 2022 12:23 PM GMT
கடலூர்: ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியான சம்பவம்: விரிவான விசாரணைக்கு உத்தரவு

கடலூர்: ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியான சம்பவம்: விரிவான விசாரணைக்கு உத்தரவு

7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
5 Jun 2022 10:25 AM GMT
கடலூர்: கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கடலூர்: கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
5 Jun 2022 8:11 AM GMT
செல்லப்பிராணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்...!

செல்லப்பிராணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்...!

கடலூர் அருகே செல்லப்பிராணி நாய்க்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தி உள்ளனர்.
26 May 2022 10:23 AM GMT
கடலூரில் இயங்காத தொழிற்சாலைக்குள் புகுந்த பொதுமக்கள் - பொருட்களை அள்ளிச் சென்றதால் பரபரப்பு

கடலூரில் இயங்காத தொழிற்சாலைக்குள் புகுந்த பொதுமக்கள் - பொருட்களை அள்ளிச் சென்றதால் பரபரப்பு

சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தொழிற்சாலைக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் சென்றனர்.
22 May 2022 12:30 PM GMT