கிருஷ்ணகிரி தந்தை, மகன் மரணம் குறித்த சந்தேகத்தை அரசு போக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி தந்தை, மகன் மரணம் குறித்த சந்தேகத்தை அரசு போக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரியில் தந்தை மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
24 Aug 2024 7:14 AM GMT
கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்

'கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது கண்டனத்திற்குரியது' - ஓ.பன்னீர்செல்வம்

கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
20 Aug 2024 10:23 AM GMT
அங்கீகாரமற்ற மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

அங்கீகாரமற்ற மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மலையிட பகுதியில்லாத இடங்களில் உள்ள அங்கீகாரமற்ற மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 Aug 2024 12:25 AM GMT
முல்லைப் பெரியாறு அணையை வயநாடு நிலச்சரிவுடன் ஒப்பிட்டு விஷம பிரசாரம்: ஓபிஎஸ் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையை வயநாடு நிலச்சரிவுடன் ஒப்பிட்டு விஷம பிரசாரம்: ஓபிஎஸ் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 9:53 AM GMT
சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது - ஓபிஎஸ்

சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது - ஓபிஎஸ்

தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கார் பந்தயம் நடத்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
12 Aug 2024 9:18 AM GMT
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு உயர் கல்வியே ஆதாரமாக அமைகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 8:49 AM GMT
வடகிழக்கு பருவமழை: வெள்ளத் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

வடகிழக்கு பருவமழை: வெள்ளத் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, அனைத்து வெள்ளத் தடுப்பு பணிகளும் முடிக்கப்பட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
9 Aug 2024 6:23 AM GMT
தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை - ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை - ஓ.பன்னீர்செல்வம்

சட்டம் - ஒழுங்கை சீரமைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
8 Aug 2024 12:39 PM GMT
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

தகுதியுள்ள அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
3 Aug 2024 11:38 PM GMT
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ராமேசுவரம் மீனவர் உயிரிழந்ததற்கு காரணமான இலங்கை கடற்படையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 7:17 AM GMT
தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசாக தி.மு.க. உள்ளதன் காரணமாக தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2024 9:29 PM GMT
சட்டம் ஒழுங்கு சீரழிவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

சட்டம் ஒழுங்கு சீரழிவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
29 July 2024 4:33 PM GMT