பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும்
5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வரும் பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Sep 2023 6:45 PM GMTசேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை எட்டி பார்க்காத தண்ணீர்
மேட்டூர் அணை திறந்து 86 நாட்களாகியும் சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டி பார்க்காததால் நாற்றுவிடும் பணியை கூட விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர்.
7 Sep 2023 8:58 PM GMTஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
29 Aug 2023 7:11 PM GMTஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும்- விவசாயிகள்
அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
27 Aug 2023 8:28 PM GMTகிருமாம்பாக்கம் ஏரியில் பற்றி எரியும் தீ
கிருமாம்பாக்கம் ஏரியில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திரும்பி சென்றனர்.
6 Aug 2023 5:10 PM GMTபாகூர் ஏரி கோரை புற்களில் தீப்பிடித்ததால் பரபரப்பு
பாகூர் ஏரியில் ஏற்பட்ட தீயால் பல ஏக்கர் பரப்பில் கோரை புற்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Aug 2023 5:33 PM GMTபாகூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
புதுவை பாகூர் ஏரியில் கடும் வெயிலால் மீன்கள் செத்து மிதக்கின்றன.
30 July 2023 5:28 PM GMTரூ.1.50 கோடியில் ஏரி தூர்வாரும் பணி
ஏம்பலம் தொகுதியில் ரூ.1.50 கோடியில் ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
11 July 2023 4:50 PM GMTஏரி, குளம், குட்டைகளில் ரூ.80 கோடி வண்டல் மண் கடத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகளில் ரூ.80 கோடி அளவில் வண்டல் மண் கடத்தல் நடைபெற்றுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது
4 July 2023 6:45 PM GMTஊத்துக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
ஊத்துக்கோட்டை அருகே நண்பர்களுடன் ஏரியில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
28 Jun 2023 9:29 AM GMTபுதர்மண்டி கிடக்கும் வண்ணான் ஏரி தூர்வாரப்படுமா?
புதர்மண்டி கிடக்கும் வண்ணான் ஏரி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
27 Jun 2023 8:41 PM GMTதிருவள்ளூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.
22 Jun 2023 10:46 AM GMT