செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை
ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.
18 April 2023 4:51 AM GMTதொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
17 April 2023 6:30 AM GMTகார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - செங்கல்பட்டில் பரபரப்பு
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
14 April 2023 9:52 AM GMTமதுராந்தகம் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து
மதுராந்தகம் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு எந்திரங்கள் சேதமடைந்தன.
14 April 2023 7:17 AM GMTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
12 April 2023 9:21 AM GMTநாகாத்தம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா
திருக்கழுக்குன்றம் அடுத்த கரியச்சேரி கல்குளம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
7 April 2023 9:05 AM GMTசாலையில் இடையூறாக இருந்த 15 அடி உயர விநாயகர் சன்னதி 18 அடி தூரம் நகர்த்தி வைப்பு
வடக்கு மாமல்லபுரத்தில் உள்ள கங்கை அம்மன் கோவில் எதிரில் சாலையில் இடையூறாக இருந்த 15 அடி உயர விநாயகர் சன்னதி கீழ் பாகம் அறுக்கப்பட்டு, ஜாக்கி மூலம் 18 அடி தூரத்தில் நகர்த்தி வைக்கப்பட்டது.
7 April 2023 8:47 AM GMTகோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு: ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 April 2023 8:27 AM GMTசெங்கல்பட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி
செங்கல்பட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி நடைபெற்றன.
4 April 2023 9:45 AM GMTநாய்களின் கடியில் இருந்து காப்பாற்றி ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட கொக்கிலமேடு மீனவர்கள்
நாய்களின் கடியில் இருந்து காப்பாற்றி ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட கொக்கிலமேடு மீனவர்களின் செயல் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
2 April 2023 10:39 AM GMTசெங்கல்பட்டு: சொத்துத்தகராறில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி கைது.!
செங்கல்பட்டில் சொத்துத்தகராறில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பியை போலீசார் கைதுசெய்தனர்.
1 April 2023 2:06 AM GMTசெங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு - 31-ந் தேதி நடக்கிறது
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 31-ந் தேதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது.
28 March 2023 9:58 AM GMT