மணிப்பூரில் முதல்-மந்திரி முன்னிலையில் 31 பயங்கரவாதிகள் சரண்
முதல்-மந்திரி பிரேன் சிங் முன்னிலையில் நேற்று சரணடைந்த பயங்கரவாதிகள், ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.
17 Nov 2022 1:59 AM GMTகாஷ்மீர் என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
1 Nov 2022 3:56 PM GMTஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்: பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
30 Sep 2022 11:06 AM GMTபயங்கரவாதிகள் ஊடுருவல் பெரிய அளவில் இல்லை: ராணுவம் தகவல்
பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
28 Sep 2022 10:04 AM GMTஎல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
25 Sep 2022 10:51 PM GMTஜம்மு-காஷ்மீர்: புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
24 Sep 2022 6:27 PM GMTஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் அதிநவீன ஆளில்லா விமானங்கள்...!
காஷ்மீரில் பயங்கரவாதிகளை கண்காணிக்க அதிக திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
23 Sep 2022 5:33 PM GMTஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: சிவமொக்காவில் பதுங்கிய 2 பேர் கைது- குண்டு வெடிப்புகளை நடத்த திட்டமிட்டது அம்பலம்
சிவமொக்காவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தது அம்பலமாகி உள்ளது.
20 Sep 2022 6:45 PM GMTஆயுதங்களை கைவிடுங்கள் என கூறிய குலாம் நபி ஆசாத்திற்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்
பயங்கரவாதிகள் ஆயுத கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, பயங்கரவாத குழு ஒன்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
16 Sep 2022 6:57 AM GMTஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் நவ்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
15 Sep 2022 3:55 AM GMTஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் சோபியானின் நாக்பால் பகுதியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
30 Aug 2022 3:56 PM GMTகாஷ்மீர் எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தின் உரி செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ராணுவமும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
25 Aug 2022 9:51 PM GMT