குழந்தைகள் உள்பட 25 பேர் காய்ச்சலால் ஆஸ்பத்திாியில் அனுமதி
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. குழந்தைகள் உள்பட 25 பேர் காய்ச்சலால் ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ேமலும் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டாம் என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளார்.
3 March 2023 6:40 PM GMTமழைக்காலத்தில் பரவும் 'புளூ காய்ச்சல்' தடுப்பு முறைகள்
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு ‘நிமோனியா’ எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர்ப் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால், காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
30 Oct 2022 1:30 AM GMTதிருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. எனவே முககவசம் அணிவதுடன் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
28 Sep 2022 8:09 PM GMTகாய்ச்சலை குணமாக்கும் கஷாயம்
இன்றும் கிராமங்களில் பிரபலமாக இருக்கும், காய்ச்சலைப் போக்கும் கஷாயத்தைப் பற்றி பார்ப்போம்.
25 Sep 2022 1:30 AM GMTசிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
சிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
21 Sep 2022 6:45 PM GMTசிதம்பரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் - காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை
மக்களிடையே பரவி வருவது சாதாரண காய்ச்சல் தான் என்றும், பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
21 Sep 2022 12:07 PM GMTகாஞ்சிபுரத்தில் அதிகமாக பரவும் காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவியும் மக்கள்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 150-க்கும் அதிகமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20 Sep 2022 11:16 AM GMTஒரே நாளில் 1,500 பேருக்கு காய்ச்சல்
கடலூர் மாவட்டத்தில் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவுகிறது. நேற்று ஒரே நாளில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் 1,500 பேருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
19 Sep 2022 7:59 PM GMTகூத்தாநல்லூர் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சல்
கூத்தாநல்லூர் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சல்
19 Sep 2022 6:45 PM GMTகாய்ச்சல் முன் தடுப்பு பணிகள் தொடக்கம்
தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் முன் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
18 July 2022 7:26 PM GMT10 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்
நரிக்குடி அருகே அரசு பள்ளியில் 10 மாணவர்களுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
24 Jun 2022 7:12 PM GMT