பிளஸ்-2 பொதுத்தேர்வில் கம்ப்யூட்டர் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு
பிளஸ்-2 பொதுத்தேர்வில் கம்ப்யூட்டர் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது
17 March 2023 6:45 PM GMT30 எழுத்தறிவு மையங்களில் 600 பேர் தேர்வு எழுதுகின்றனர்
திருவாடானை யூனியனில் 30 எழுத்தறிவு மையங்களில் 600 பேர் தேர்வு எழுதுகின்றனர்
16 March 2023 6:45 PM GMTசந்தப்பேட்டையில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்க இடம் தேர்வு
சந்தப்பேட்டையில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்க இடம் தேர்வு திருக்கோவிலூர் தாசில்தார் தகவல்
16 March 2023 6:45 PM GMT'தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது' - அமைச்சர் அன்பில் மகேஷ்
அடுத்ததடுத்த தேர்வுகளுக்கு மாணவர்களை வரவழைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
16 March 2023 7:18 AM GMT108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான எழுத்து தேர்வு
வடலூரில், நாளை 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
15 March 2023 6:45 PM GMTபிளஸ்-2 ஆங்கில தேர்வை 1,325 பேர் எழுதவில்லை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 ஆங்கில தேர்வை 1,325 பேர் எழுதவில்லை. காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
15 March 2023 6:28 PM GMT20,992 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத் தேர்வினை 20,992 மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் 959 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
14 March 2023 8:01 PM GMTபிளஸ்-1 பொதுத்தேர்வை 18,840 மாணவ-மாணவிகள் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 18,840 மாணவ-மாணவிகள் எழுதினர். 1,452 பேர் தேர்வு எழுதவரவில்லை.
14 March 2023 7:06 PM GMTமூக்கில் சதை வளர்ந்ததால் அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் இருந்து நேரடியாக வந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய புதுக்கோட்டை மாணவி
மூக்கில் சதை வளர்ந்ததால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுக்கோட்டை மாணவி மருத்துவமனையில் இருந்து நேரடியாக பள்ளிக்கு வந்து பிளஸ்-2 தேர்வு எழுதினார்.
13 March 2023 7:04 PM GMTதிருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 171 மாணவர்கள் தேர்வு எழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 171 மாணவர்கள் தேர்வு எழுதினர்
13 March 2023 6:45 PM GMTமாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 15,616 மாணவ, மாணவிகள் எழுதினா் 914 பேர் தேர்வு எழுத வரவில்லை
சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தமிழ் தேர்வை 15 ஆயிரத்து 616 மாணவ-மாணவிகள் எழுதினர். 914 பேர் தேர்வு எழுத வரவில்லை.
13 March 2023 6:45 PM GMTபிளஸ்-2 தமிழ் பாடத்தேர்வு எப்படி இருந்தது?-மாணவ-மாணவிகள் கருத்து
பிளஸ்-2 தமிழ் பாடத்தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து புதுக்கோட்டையை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தெரிவித்ததாவது:-
13 March 2023 6:45 PM GMT