வரஞ்சரம் பசுபதீஸ்வரர் கோவில்
மேக நோயால் அவதியுற்ற குலோத்துங்கச் சோழன், இத்தலத்தில் உள்ள மானச தீர்த்த குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான் என குறிப்புகள் உள்ளன.
23 Aug 2024 9:06 AM GMTஅமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்
ராகு, கேது அருள் பெற விரும்புபவர்கள் இந்த ஆலயத்தைத் தரிசித்து சுவாமியையும், தாயாரையும் வணங்கி அருள் பெறலாம்.
22 Aug 2024 11:51 AM GMTதிருமலை நம்பி கோவிலுக்கு பக்தர்கள் இன்று செல்லவேண்டாம்.. வனத்துறை தடை
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
21 Aug 2024 10:37 AM GMTவாஸ்து தோஷம் விலக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வரர்
புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு, அந்த செங்கற்களை எடுத்து செல்கிறார்கள்.
16 Aug 2024 9:44 AM GMTசித்தர் ஐக்கியமான இடத்தில் கோவில் கொண்ட அம்மன்
சிவயோக ஞானசித்தர் ஐக்கியமான இடத்தில்தான் இருக்கன்குடி மாரியம்மனின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
14 Aug 2024 12:34 PM GMTதமிழகத்தில் 2,500 கோவில்களின் திருப்பணிக்கு ரூ.50 கோடி
12 திருக்கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருப்பணிக்கான வரைவோலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
14 Aug 2024 11:15 AM GMTமூலவரே தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி.. சிதம்பரம் நடராஜர் ஆலய சிறப்புகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாக திகழ்கிறது.
13 Aug 2024 7:16 AM GMTஇரண்டு ஆறுகளின் நடுவில் வீற்றிருக்கும் இருக்கன்குடி மாரியம்மன்
அகத்திய முனிவர், புண்ணிய நதிகளை திரட்டி அடைத்து வைத்திருந்த குடத்தை ஸ்ரீராமர் தன் அம்பால் உடைத்ததால் வைப்பாறு உருவானதாக புராண கதைகள் தெரிவிக்கின்றன.
12 Aug 2024 12:41 PM GMTஅமெரிக்காவின் பிரம்மாண்ட இந்து கோவில்
இந்தியச் சிற்பிகளால் வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாஞ்சராத்திர சாஸ்திரப்படி சுவாமி நாராயண் கோவில் கட்டப்பட்டுள்ளது.
9 Aug 2024 10:54 AM GMTதிருமண தடை நீக்கும் அம்மன்.. குமரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற திருத்தலம்
திருமணம் கைகூடாத பெண்கள் மற்றும் குழந்தையில்லா பெண்கள் இந்த கோவிலின் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள்.
9 Aug 2024 7:19 AM GMTதீவினைகளை அகற்றும் வன பத்ரகாளியம்மன்
செய்வினை, பில்லி -சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம்.
23 July 2024 12:08 PM GMTவில்லன் அல்ல.. காக்கும் தெய்வம்: உத்தரகாண்ட் மாநிலத்தில் துரியோதனன் கோவில்
மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் இறந்தபோது, அவனுக்காக இப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு அழுததாக புராணங்கள் கூறுகின்றன.
16 July 2024 9:00 AM GMT