தேர்தல் நடத்தை விதிகள் மீறல்: அமைச்சர்கள் மீது அ.தி.மு.க. புகார்
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
26 March 2024 7:12 PM GMTஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி, மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 March 2024 3:02 PM GMTஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பா.ஜ.க. சார்பில் புகார்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பா.ஜ.க. சார்பில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 March 2024 1:26 PM GMTவாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? - புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன.
21 March 2024 3:45 AM GMTராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது.
20 March 2024 2:49 PM GMTரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.3.9 லட்சம் மோசடி
ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி ரூ.3.9 லட்சம் மோசடி செய்ததாக இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
19 March 2024 4:08 AM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு சி.ஐ.டி.க்கு மாற்றம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 12:28 PM GMT"என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது"- எடியூரப்பா பேட்டி
என் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கூறினார்.
15 March 2024 6:16 AM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீது போக்சோவில் வழக்குப்பதிவு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல் மந்திரி மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 3:52 AM GMT25 வயதாகியும் திருமணம் செய்து வைக்க மறுப்பு.. பெற்றோர் மீது போலீசில் புகார் கொடுத்த வாலிபர்
திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது வாலிபர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
2 March 2024 3:07 AM GMTநடிகை வித்யா பாலன் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள்
வித்யா பாலன் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கியுள்ள நபர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
21 Feb 2024 6:32 AM GMTமோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்
பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 Feb 2024 5:53 PM GMT