அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியல்

அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Feb 2023 7:49 PM GMT