எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 Aug 2024 4:35 PM GMTஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
3 Aug 2024 1:02 PM GMTஇலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 2 மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்
நடுக்கடலில் உயிரிழந்த மீனவரின் உடலுடன் இரு மீனவர்களும் ராமேஸ்வரம் திரும்பியுள்ளனர்.
3 Aug 2024 1:38 AM GMTமீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ராமேசுவரம் மீனவர் உயிரிழந்ததற்கு காரணமான இலங்கை கடற்படையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 7:17 AM GMTஇலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு
இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழந்தார்.
2 Aug 2024 5:42 AM GMTமீனவர் விவகாரம்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
1 Aug 2024 2:54 PM GMTமீனவர்கள் போராட்டம்: ராமேஸ்வரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
1 Aug 2024 11:33 AM GMTஇலங்கை கடற்படை அட்டூழியம்: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1 Aug 2024 9:29 AM GMTஇலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்யுங்கள்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
1 Aug 2024 7:27 AM GMTராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்
இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று கரை திரும்பினார்கள்.
29 July 2024 12:07 AM GMTமீனவர்கள் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக்கூடாது: அன்புமணி ராமதாஸ்
மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 July 2024 6:28 AM GMTமன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
பலத்த சூறாவளி காற்று வீசுவதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 July 2024 7:02 PM GMT