தெருநாயை ஸ்கூட்டரில் கட்டி தரதரவென இழுத்துசென்ற நபர் - பெங்களூருவில் பரபரப்பு
வாயில்லா ஜீவனை இப்படி கொடுமைப்படுத்துவதா என்று அந்த நபரை பலரும் கண்டித்தனர்.
21 July 2024 12:48 AM GMTவிரட்டி விரட்டி கடிக்கும் தெருநாய்கள்.. அருணாசல பிரதேச இரட்டை தலைநகர மக்கள் அச்சம்
வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை அவற்றின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
12 May 2024 10:31 AM GMTசென்னை, ராயபுரத்தில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி
சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
24 Nov 2023 3:52 AM GMTசாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்
இலக்கியம்பட்டி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
24 Oct 2023 7:30 PM GMTதெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலி
தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலியானது.
18 Oct 2023 6:30 PM GMTதெருநாய் குரைத்ததால் பரிதாபம்: மாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சாவு
தெருநாய் குரைத்ததால் மாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
12 Oct 2023 8:08 PM GMTசாகர் தாலுகாவில் தெருநாய்கள் கடித்து மான் செத்தது
சாகர் தாலுகாவில் தெருநாய்கள் கடித்து மான் செத்தது.
24 Aug 2023 6:45 PM GMTபொதுமக்களை அச்சுறுத்திய தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
பொதுமக்களை அச்சுறுத்திய தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
5 July 2023 7:54 PM GMTதெருநாய் கடித்து சிறுவன் படுகாயம்
உப்பள்ளியில் தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம் அடைந்தார்.
29 Nov 2022 6:45 PM GMTஅரியானா: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சிசுவை கவ்விச் சென்று கடித்துக்கொன்ற தெருநாய்....!
அரியானாவில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த ஒரு தெருநாய், குழந்தையை கவ்விக்கொண்டு வெளியே சென்றுவிட்டது.
29 Jun 2022 1:03 AM GMTமயங்கி கிடந்த தெருநாய்க்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய மனிதர் - வைரலாகும் வீடியோ!
எவ்வளவு முயற்சி செய்தாலும், அந்த நாயால் சுவாசிக்க முடியவில்லை. இருப்பினும், அவர் நாயின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
5 Jun 2022 9:22 AM GMTசாலையில் குப்பையை கொண்டுவந்து போட்ட தெருநாயை அடித்துக் கொன்ற தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு!
மராட்டிய மாநிலத்தில் தெருநாயை அடித்துக் கொன்ற நபர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
30 May 2022 9:09 AM GMT