ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விஷம் அருந்தினர்: கடன் தொல்லையால் 2 பேர் தற்கொலை - 2 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
20 Sep 2022 9:07 AM GMTஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சிறுவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 Sep 2022 9:22 AM GMTவெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
27 Aug 2022 4:32 PM GMTபோடியில் முதியவர் தற்கொலை
போடியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
22 Aug 2022 2:36 PM GMTவிஷம் குடித்து நர்சு தற்கொலை
கச்சிராயப்பாளையம் அருகே விஷம் குடித்து நர்சு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Aug 2022 4:18 PM GMTவிஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
சேத்தியாத்தோப்பு அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 July 2022 6:28 PM GMTபள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர்
விருத்தாசலம் அருகே அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 July 2022 7:00 PM GMTதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தேவதானப்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
10 July 2022 4:12 PM GMTபெரியகுளத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை
பெரியகுளத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்
7 July 2022 5:40 PM GMT