வெவ்வேறு இடங்களில் சம்பவம்: பஸ் சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் சாவு

வெவ்வேறு இடங்களில் சம்பவம்: பஸ் சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் சாவு

மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் பஸ் சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
16 Oct 2022 8:55 AM
மின்னல் தாக்கி தந்தை-மகன் உள்பட 3 பேர் சாவு; வீடு இடிந்து மூதாட்டி உயிரிழந்த பரிதாபம்

மின்னல் தாக்கி தந்தை-மகன் உள்பட 3 பேர் சாவு; வீடு இடிந்து மூதாட்டி உயிரிழந்த பரிதாபம்

கலபுரகி, பாகல்கோட்டையில் பலத்த மழைக்கு மின்னல் தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். கதக்கில் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
13 Oct 2022 9:38 PM
வீடு இடிந்து விழுந்து தம்பதி-மகன் சாவு

வீடு இடிந்து விழுந்து தம்பதி-மகன் சாவு

ராய்ச்சூரில் வீடு இடிந்து விழுந்து தம்பதி-மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
3 Oct 2022 6:45 PM
வாகனம் மோதி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சாவு

வாகனம் மோதி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சாவு

விஜயாப்புராவில் வாகனம் மோதி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர்.
18 Sept 2022 8:33 PM
3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
17 Sept 2022 7:56 PM
3 பேர் சாவுக்கு மின்தடை காரணமா?; விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவு

3 பேர் சாவுக்கு மின்தடை காரணமா?; விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவு

3 பேர் சாவுக்கு மின்தடை காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்று சட்டசபையில் மாதுசாமி தெரிவித்தார்.
15 Sept 2022 7:34 PM
மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர்கள் செயலிழப்பு; பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் 3 நோயாளிகள் மூச்சுத்திணறி சாவு

மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர்கள் செயலிழப்பு; பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் 3 நோயாளிகள் மூச்சுத்திணறி சாவு

மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர்கள் செயலிழந்ததால் பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் 3 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்
14 Sept 2022 10:18 PM
ராய்ச்சூர் அருகே, லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுவன் உள்பட 3 பேர் சாவு

ராய்ச்சூர் அருகே, லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுவன் உள்பட 3 பேர் சாவு

ராய்ச்சூர் அருகே, லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
16 Aug 2022 2:43 PM
வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
31 July 2022 9:11 AM
அப்பி அருவி தடாகத்தில் மூழ்கி தெலுங்கானாவை சோ்ந்த 3 பேர் பலி

அப்பி அருவி தடாகத்தில் மூழ்கி தெலுங்கானாவை சோ்ந்த 3 பேர் பலி

குஷால்நகர் அருகே அப்பி அருவி தடாகத்தில் மூழ்கி தெலுங்கானாவை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
29 May 2022 9:43 PM