
மருமகனை வெட்டி கொன்ற மாமனாருக்கு வலைவீச்சு
வேலை தொடர்பாக மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
10 April 2025 4:00 AM
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கல்லால் அடித்துக் கொலை - காதலன் தலைமறைவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 April 2025 11:38 AM
திருச்சி: மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை- நீதிபதி தீர்ப்பு
திருச்சியில் மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
29 March 2025 10:23 AM
கோவை: மூதாட்டியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை- நீதிபதி தீர்ப்பு
கோவையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
29 March 2025 10:12 AM
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு அதிரடி
திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
29 March 2025 3:24 AM
அதிர்ச்சி சம்பவம்: உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் போலீஸ்காரர் அடித்து கொலை
டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 March 2025 4:31 PM
எப்படி வெள்ளையாக பிறந்தது?.. பெண் குழந்தையின் நிறத்தை கூறி கொலை செய்த கொடூரத் தந்தை
3 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
27 March 2025 2:17 PM
ஒரே நாளில் 4 கொலை சம்பவங்கள்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர்
குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை, நடந்துள்ளது, நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
20 March 2025 6:31 AM
தூத்துக்குடி: கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டாசில் கைது
தூத்துக்குடியில் கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 March 2025 12:52 PM
திருமணம் செய்ய வற்புறுத்திய நர்ஸ்... காதலன் செய்த வெறிச்செயல்
நர்ஸ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
15 March 2025 3:22 AM
மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைப்பு
மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
17 Feb 2025 5:17 AM
புதுச்சேரியில் 3 வாலிபர்கள் வெட்டிப் படுகொலை
புதுச்சேரியில் 3 வாலிபர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
14 Feb 2025 8:15 AM