பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 Aug 2024 1:26 AM GMTவங்காளதேச சுப்ரீம் கோர்ட்டை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்: தலைமை நீதிபதி பதவி விலகல்
வங்காளதேசத்தில் போராட்டக்காரர்கள் சுப்ரீம் கோர்ட்டை சுற்றி வளைத்த நிலையில் தலைமை நீதிபதி பதவி விலகினார்.
10 Aug 2024 3:34 PM GMTபயிற்சி பெண் டாக்டர் கொலை: பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலம்
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
10 Aug 2024 7:42 AM GMTநாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
8 Aug 2024 7:25 AM GMTவங்காளதேசத்தில் ஆட்சியை தூக்கியெறிந்த மக்கள் சக்தி!
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான மக்கள் ஆட்சி தூக்கியெறியப்பட்டு ராணுவ ஆட்சி இப்போது நடக்கிறது.
7 Aug 2024 12:37 AM GMTவங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்
வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
7 Aug 2024 12:17 AM GMTமணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி நாளை போராட்டம் - லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
6 Aug 2024 11:39 PM GMTபோராட்டம் எதிரொலி; இந்தியா-வங்காளதேசம் எல்லையில் உஷார் நிலையில் பி.எஸ்.எப். படை
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான 4,096 கி.மீ. தொலைவு பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
5 Aug 2024 11:12 AM GMTபோராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்
வங்காளதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், பாதுகாப்பு நடவடிக்கையாக, டாக்கா அரண்மனையை விட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
5 Aug 2024 9:30 AM GMTவங்காளதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு எச்சரிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு
வங்காளதேசத்தில் மீண்டும் நேற்று ஏற்பட்ட வன்முறையில் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
5 Aug 2024 5:45 AM GMTவங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை: பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு
வங்காளதேசத்தில் இன்று ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் உயிரிழந்தனர்.
4 Aug 2024 5:47 PM GMTவங்காளதேசத்தில் போராட்டம்: 72 பேர் பலி; இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
வங்காளதேசத்தில் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய நாட்டினரும், அவசரநிலை ஏற்பட்டால், 88-01313076402 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படி, இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
4 Aug 2024 2:05 PM GMT