மைசூருவில் கார் மோதி பலியான வழக்கில் ஓய்வு பெற்ற உளவு பிரிவு அதிகாரி திட்டமிட்டு கொலை

மைசூருவில் கார் மோதி பலியான வழக்கில் ஓய்வு பெற்ற உளவு பிரிவு அதிகாரி திட்டமிட்டு கொலை

மைசூருவில், கார் மோதி பலியான ஓய்வு பெற்ற உளவு பிரிவு அதிகாரி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
6 Nov 2022 11:22 PM GMT