காதல் மனைவி தற்கொலை செய்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து சாவு
குலசேகரம் அருகே காதல் மனைவி தற்கொலை செய்த சோகத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
10 April 2024 1:55 AM GMTமது குடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: விரக்தியில் 3 மகள்களுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
விஷம் குடித்த 4 பேருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 April 2024 4:54 AM GMTகணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - கடலூரில் சோகம்
உடல் நலக்குறைவு காரணமாக கணவர் கடந்த இருதினங்களுக்கு முன் உயிரிழந்தார்.
7 April 2024 3:48 AM GMTகள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
இந்த கொலையில் கள்ளக்காதலர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 April 2024 2:22 AM GMTசெல்போனில் நீண்ட நேரம் பேச்சு: ஆத்திரத்தில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவர்
வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவியை கணவர் சரமாரியாக குத்தி உள்ளார்.
5 April 2024 11:08 AM GMTகள்ளக்காதலனை வீட்டில் அனுமதிக்க அடம்பிடித்த மனைவி: மறுப்பு தெரிவித்த கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு
கள்ளக்காதலனை வீட்டில் அனுமதிக்க கணவரிடம் மனைவி அடம்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 April 2024 4:20 PM GMTஅடிக்கடி தனிமையில் சந்திப்பு: மனைவியின் கள்ளக்காதலால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..
கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது பெண் ஒருவர் போலீசில் வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
3 April 2024 4:29 PM GMTமனைவியின் கள்ளக்காதலன் கல்லால் அடித்து கொலை - கணவர் வெறிச்செயல்
மனைவியின் கள்ளக்காதலனை கல்லால் அடித்து கொலைசெய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
3 April 2024 1:49 PM GMTகாதலியின் முன்னாள் கணவரின் நண்பர் சுட்டு கொலை...!! டெல்லியில் அதிர்ச்சி
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கைது செய்யப்பட்ட யாசீனிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 3 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 April 2024 3:15 AM GMTமனைவி ஊர் சுற்றியதால் அரசு பஸ் கண்டக்டரை கத்தியால் குத்த முயன்ற கணவர்
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டம் அமலில் உள்ளது.
31 March 2024 10:26 AM GMTதிருமணத்திற்கு மறுநாள் கணவரை விட்டு மணமகள் ஓட்டம்... விசாரணையில் திடுக் தகவல்
திருமணம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட இந்த கும்பலிடம் பல குடும்பங்கள் பணம் கொடுத்து இழந்துள்ளன என விசாரணையில் தெரிய வந்தது.
31 March 2024 8:42 AM GMT'அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது' - இலியானா
சமூக வலைதளத்தில் என்னை பற்றி பரவும் தகவல்களை நான் கண்டுகொள்ள மாட்டேன் என்று இலியானா கூறினார்.
20 March 2024 2:33 PM GMT