திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார்

திருமாலின் அடியார்களாகிய 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட நான்காயிரம் பாடல்களின் தொகுப்பே, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நூலின் முதலாயிரத்தில் வரும் 1 முதல் 12 வரையான பாடல்கள் ‘திருப்பல்லாண்டு’ என்று போற்றப்படுகிறது. இந்தப் பாடல்களைப் பாடியவர், பெரியாழ்வார். இந்த பாடல் வந்த கதையை இங்கே பார்க்கலாம்..
11 Oct 2022 1:29 AM GMT